ஆசிரியர் : டாக்டர் மு.பாண்டியராஜன்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும் ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும் ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
No comments:
Post a Comment